திரையிசைப் பாடல் – 1 பாடல் – தூங்காதே தம்பி தூங்காதே… பாடலாசிரியர் – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை – எஸ்.எம். சுப்பையா நாயுடு திரைப்படம் – நடோடி மன்னன் (1958) பாடல் தூங்காதேதம்பிதூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீதாங்கியஉடையும்ஆயுதமும் பல சரித்திரக்கதைசொல்லும்சிறைக்கதவும் சக்திஇருந்தால்உனைக்கண்டுசிரிக்கும் சத்திரம்தான்உனக்குஇடம்கொடுக்கும் (தூங்காதேதம்பி) நல்லபொழுதையெல்லாம்தூங்கிக்கழிப்பவர்கள் நாட்டைக்கெடுத்ததுடன்தானும்கெட்டார் - சிலர்அல்லும்பகலும்தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்றுஅலட்டிக்கொண்டார் விழித்துக்கொண்டோரெல்லாம்பிழைத்துக்கொண்டார் உன்போல்குறட்டைவிட்டோரெல்லாம்கோட்டைவிட்டார் (தூங்காதேதம்பி) போர்ப்படைதனில்தூங்கியவன்வெற்றிஇழந்தான் - உயர்பள்ளியில்தூங்கியவன்கல்விஇழந்தான் கடைதனில்தூங்கியவன்முதலிழந்தான் - கொண்டகடமையில்தூங்கியவன்புகழ்இழந்தான் - சிலபொறுப்புள்ளமனிதரின்தூக்கத்தினால் - பலபொன்னானவேலையெல்லாம்தூங்குதப்பா (தூங்காதே தம்பி )